தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த செஞ்சி சிவா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் ...
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவை சேர்ந்த செஞ்சி சிவா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கூட்டணியில் ...
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் அமைச்சர் ...
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் ...
மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...
கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு செல்போன் ...
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம் ...
மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போடுவது சாதாரணம். ஆனால், ஒரு அமைச்சர், கட்சி நிகழ்ச்சி, தேர்தல் களம் என சமயம் கிடைக்கும் போது எல்லாம் புதிய அவதாரம் எடுத்து ...
விழுப்புரம் அடுத்த வளவனூரில் சாலைகளைச் சீரமைக்க வேண்டி, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வணிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies