ராஜபாளையம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா!
விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...
விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு ...
விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ...
சிவகாசியில் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர். அரையாண்டு மற்றும் வார விடுமுறையையொட்டி விருதுநகரில் "சுவையுடன் சிவகாசி" ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விஜய கரிசல்குளத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு ...
விருதுநகரில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் மாரிமுத்து என்பவர், ...
கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டிலிருந்து தப்பலாம் என முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தெரிவித்தார். குழந்தைகள் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு ...
விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே பாஜக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை உரியவர்களிடம் ஒப்படைக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டி ...
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் ...
விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர், சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மவீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் பா.ஜ.க. மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட, மண்டல உறுப்பினர் சேர்க்கை ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். குகன்பாறை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ...
விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் ...
சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மேலும் 2 கல்மணிகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையில் கடந்த ...
ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திறக்கப்பட்டது. முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி, பழனிச்சாமி ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெண்களை மிரட்டி நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies