water - Tamil Janam TV

Tag: water

டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறை! – சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்

டெல்லியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஹரியானா அரசு தரவேண்டிய நீரை விடுவிக்காததால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீர் வீணாவதை ...

கரூரில் பாஜக சார்பில் நீர், மோர் பந்தல்!

கரூர் மாவட்ட பாஜக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே ...

16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்!

கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. கோவையில் கோடை ...

தண்ணீர் உள்ள புதிய கிரகம்!-நாசா கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...

தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் – பீதியில் பொதுமக்கள!

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை உடைந்ததால், வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்வு! 

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், அனையின் நீர்மட்டம் 136 அடி ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாய்ந்து ஓடும் பெரியாறு நதியின் நீரை கிழக்கே ...

அயோத்தி இராமர் கோவிலுக்கு தாமிரபரணியில் புனிதநீர் சேகரிப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ...

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வைகை அணை ...

மேட்டூர் அணை: நீர்மட்டம் 31.31 அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட வி‌வசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய, நீர்மட்டம் 31.31 அடியாக உள்ளது. குறுவை, சம்பா ...

சென்னை: 9 மாதத்துக்குத் தண்ணீர் பிரச்னை இல்லை!

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னைக்கு தட்டுப்பாடின்றி 9 மாதத்துக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ...

கோடி நன்மைகளை வாரி வழங்கும் ஆடிப்பெருக்கு !!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம். தட்சிணாயணம் தொடங்கும் முதல் மாதமான ஆடியில் தான் நிறைய சிறப்பு நாட்கள் வருகின்றன . அம்மன் மாதம் ...