கனமழையின் போது மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் – சென்னை மாநகராட்சி
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, மின்சாதனங்களை பொது மக்கள் பயன்படுத்துவது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், வீடுகள் மற்றும் கட்டடங்களில் ...