இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சர் பொன்முடி
Jul 1, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சர் பொன்முடி

Web Desk by Web Desk
Jul 18, 2023, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியிடமும் அமலாக்க துறை
அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கினர்.

நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து முக்கியஆவணங்களை  கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.

அதன் அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டு, அமைச்சர் பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று இரவு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.  விசாரணை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியை  மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள் .

இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆஜராகினர்.
அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Ponmudi
ShareTweetSendShare
Previous Post

இன்டர் மியாமி அணியில் இணைந்த மெஸ்சி

Next Post

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் 

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

மின்கட்டணம் உயர்வு : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 % அதிகரிப்பு!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies