அமைச்சர் பொன்முடிக்கு அஸ்வத்தாமன் கண்டனம்!
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ...
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த இலாகாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஜனநாயகம் நன்றாக இருக்க வேண்டும், மக்கள் சார்ந்த் அரசியல் நடக்க வேண்டும் என்றால் யாரெல்லாம் அரசு பணத்தில் ஊழல் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை விரைவாக கொடுக்க வேண்டும் ...
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்... திக்... மனநிலையில் ...
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு ...
அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ...
திமுக கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருக்கும் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து ...
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சி விசாரணை இன்று தொடங்கி இருக்கிறது. இதனால், பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான தி.மு.க. ...
பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க ...
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியிடமும் அமலாக்க துறை ...
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 7 மணிநேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ...
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினரால் 13 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அமைச்சர் பொன்முடியின் வீடு, ...
சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies