அமைச்சர் பொன்முடியின் 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கம்-அமலாக்கத்துறை
Jan 14, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கம்-அமலாக்கத்துறை

அமைச்சர் பொன்முடியின்  41.9 கோடி நிரந்த வைப்பு தொகை  முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Murugesan M by Murugesan M
Jul 18, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை சோதனையில்
அமைச்சர் பொன்முடி வீட்டில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம், சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அமலாக்கத்துறை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது வீடு, அலுவலகத்தில் நேற்று காலை முதல் இரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். மேலும் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்று மாலையிலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் அமலக்கத்துறை சோதனை போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து விவரங்களை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம் சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது.

Tags: Ed rideEd
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த உள்ளது- பிரதமர் மோடி

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies