அமைச்சர் பொன்முடியின் 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கம்-அமலாக்கத்துறை
Aug 19, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கம்-அமலாக்கத்துறை

அமைச்சர் பொன்முடியின்  41.9 கோடி நிரந்த வைப்பு தொகை  முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Web Desk by Web Desk
Jul 18, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை சோதனையில்
அமைச்சர் பொன்முடி வீட்டில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம், சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அமலாக்கத்துறை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது வீடு, அலுவலகத்தில் நேற்று காலை முதல் இரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தினர். மேலும் சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர். நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்று மாலையிலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் அமலக்கத்துறை சோதனை போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து விவரங்களை அறிவித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையில் 13 இலட்சம் வெளி நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ. 81.7லட்சம் மதிப்புள்ள ரொக்கம் சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டது, வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி நிரந்த வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது.

Tags: Ed rideEd
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த உள்ளது- பிரதமர் மோடி

Related News

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies