பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி- தீவிரவாதிகள் ஐந்து பேர் கைது
May 6, 2026, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி- தீவிரவாதிகள் ஐந்து பேர் கைது

Murugesan M by Murugesan M
Jul 19, 2023, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பெங்களூரு காவல்துறை ஆணையர் பி. தயானந்தா,
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டு
சிசிபி அதிகாரிகள், சையத் சுஹேல், உமர், ஜுனைத், முதாசிர் மற்றும் ஜாஹித்
ஆகிய 5 நபர்களைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பார்ப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தனர்.  சிறையில் இருந்த போது அவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதன்மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கையாள்வது குறித்து பயிற்சி பெற்றதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த கர்நாடக, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை,

இது ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்றும், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags: BengaluruArrested In Bengaluru
ShareTweetSendShare
Previous Post

மும்பையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை-ஆரஞ்சு எச்சரிக்கை

Next Post

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies