ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்
Oct 18, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்

Web Desk by Web Desk
Jul 20, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் விரைவு இரயில் வரும் ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக இரயில்வே சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு இரயில் ஆனது நாள்தோறும் தினசரி இரயிலாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரயிலானது தினசரியாக நின்று செல்லும் தாம்பரம் , செங்கல்பட்டு, திண்டிவனம் , விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்களின் பட்டியலில் கூடுதலாக சிவகாசியும் இடம்பெற்றுள்ளது. இந்த விரைவு இரயில் வருகின்ற ஜூலை 29-ஆம் தேதியில் இருந்து அதிகாலை 1.52 மணியளவில் ஒரு நிமிடம் சிவகாசி இரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

Tags: egmoretokollamkollamtoegmoreexpresstraintrainroutesivakasiaddon
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலையை மேலும் குறைத்தது மத்திய அரசு

Next Post

விடுதி காப்பாளர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான 6329 காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு.

Related News

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies