ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்
Aug 20, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்

Web Desk by Web Desk
Jul 20, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் விரைவு இரயில் வரும் ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக இரயில்வே சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு இரயில் ஆனது நாள்தோறும் தினசரி இரயிலாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரயிலானது தினசரியாக நின்று செல்லும் தாம்பரம் , செங்கல்பட்டு, திண்டிவனம் , விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்களின் பட்டியலில் கூடுதலாக சிவகாசியும் இடம்பெற்றுள்ளது. இந்த விரைவு இரயில் வருகின்ற ஜூலை 29-ஆம் தேதியில் இருந்து அதிகாலை 1.52 மணியளவில் ஒரு நிமிடம் சிவகாசி இரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

Tags: sivakasiaddonegmoretokollamkollamtoegmoreexpresstraintrainroute
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலையை மேலும் குறைத்தது மத்திய அரசு

Next Post

விடுதி காப்பாளர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான 6329 காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு.

Related News

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies