ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்
Jun 13, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் கொல்லம் விரைவு இரயில்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 20, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் விரைவு இரயில் வரும் ஜூலை 29-ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னக இரயில்வே சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம் வரை செல்லும் கொல்லம் விரைவு இரயில் ஆனது நாள்தோறும் தினசரி இரயிலாக இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரயிலானது தினசரியாக நின்று செல்லும் தாம்பரம் , செங்கல்பட்டு, திண்டிவனம் , விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்களின் பட்டியலில் கூடுதலாக சிவகாசியும் இடம்பெற்றுள்ளது. இந்த விரைவு இரயில் வருகின்ற ஜூலை 29-ஆம் தேதியில் இருந்து அதிகாலை 1.52 மணியளவில் ஒரு நிமிடம் சிவகாசி இரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

Tags: egmoretokollamkollamtoegmoreexpresstraintrainroutesivakasiaddon
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலையை மேலும் குறைத்தது மத்திய அரசு

Next Post

விடுதி காப்பாளர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான 6329 காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு.

Related News

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோட்; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies