அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவதே இலக்கு-பிரதமர் மோடி
Aug 14, 2025, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றுவதே இலக்கு-பிரதமர் மோடி

இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக 19 கோடி குடும்பங்களுக்கு எரி வாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு இந்தியா மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. அதிக உலகளவில் மக்கள் தொகை கொண்ட நாடாகவும், அதிவேகமாக வளரும், பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா உள்ளது. சோலார் மற்றும் காற்றாலை சக்தியில் உலகளவில் தலைமை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு எரி வாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களையும் மின்சாரம் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளோம்.

அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பணியாற்றுவதே எங்களது இலக்கு. 2015 ல் சிறிய அளவில் எல்இடி விளக்குகளை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தோம். இது தற்போது உலகளவில் எல்இடி விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டமாக மாறி உள்ளது.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கி உள்ளோம். இதனை நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும். தொழில்நுட்ப இடைவெளிகளை சரி செய்யவும், எரிசக்தி பாதுகாப்பை ஊக்கப்படுத்தவும் நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Tags: PM Modiprimeminister modi
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Next Post

சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் இம்மூன்றும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கிய தாரக மந்திரங்கள்- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies