நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்
Jul 2, 2025, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஐஐடியின் 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, அடையாறில் உள்ள ஐஐடியில் இன்று நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது,

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. மேலும், சமூகத்தின் அறிவியல் மாற்றத்திற்கும் இந்நிறுவனம் அதிக பங்களிப்பு அளித்து இருக்கிறது. இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இளம் ஆராய்ச்சியாளர்கள் தான் நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிதளமாக இருக்கின்றனர். உலகை மாற்றும் ஆராய்ச்சியாளராக ஐஐடி மாணவர்கள் செயல்ப்பட்டு வருகிறார்கள்.

உங்கள் கண்டுப்பிடிப்பு சமூகத்திற்கு என்ன செய்யப்போகிறது என்று சிந்தித்து செயல் ஆற்றுங்கள். சட்டத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. ஐஐடி மெட்ராஸ் அறிவியல் ரீதியான ஆராய்சிகள் இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்துள்ளன. நம்முடைய சட்டமானது சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓபன்ஹைமர் திரைப்படம் வெளியானது. “அணுகுண்டின் தந்தை” எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர் வடிவமைத்த அணுக்குண்டின் தாக்கம் மற்றும் அதன் சவால்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அது ஆபத்து என்றாலும் அது எழுத்துமுறையில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போல் செயற்கைக் நுண்ணறிவு தற்போது அதிகளவில் பயன்ப்படுத்தப்படுகிறது.

ஒரு கணினியால் எழுத முடிகிறது, வரைய முடிகிறது செய்திகளை அனுப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவுகள் நாம் கொடுக்கப்படும் உள்ளீடுகள் அடிப்படையில் செயல்படுவதால் அது ஒரு சார்பாக இருக்க கூடும் என்ற அச்சம்
ஏற்படுகிறது. ஏஐ (AI- Artificial intelligence) மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி, பேராசியர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், சிறப்பு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies