நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி
Jul 5, 2025, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்

Web Desk by Web Desk
Jul 22, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித்துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியில், தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு குறித்த கருத்துகளை கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,

தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம், பாடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் பலமுறை தோல்வியை சந்தித்தேன். இந்தியாவில் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். இந்தியாவின் திறமையினால் தான் வெளிநாடுகள் வளர்ச்சி அடைக்கின்றனர்.

130 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள் காரணம்.  நாடு வளர்ச்சி அடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்.

இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. அதிக தொழில் முனைவோர் கொண்ட எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவை வளர்ந்து வரும் நாடு என்று தான் சொல்கிறோம், என்று தான் வளர்ச்சி அடைந்த நாடு என்று சொல்வோம் என்ற கேள்விக்கு? 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். 40 % ஆன்லைன் பண பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

கடந்த ஆண்டில் கூட தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது 15 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது, டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்தியதும் கோவின் [cowin] செயலி மூலம் உடனே தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வருகிறது. காலநிலை பிரச்சினையை இந்தியா தான் சிறப்பாக கையாண்டு வருகிறது.

இந்தியா வளரும் போது இந்திய மக்களின் மதிப்பும் உயரும். நம் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது நம் கடமை என தெரிவித்தார்.

Tags: governor raviTamilNadu Bjp
ShareTweetSendShare
Previous Post

‘ChatGPT’யின் ஆண்ட்ராய்டு செயலி

Next Post

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

Related News

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies