தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்
Aug 14, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

Web Desk by Web Desk
Jul 27, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு “பாரத் மண்டபம்” என பெயர் சூட்டினார்.   2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்ட, இந்த மண்டபம், 123 ஏக்கர் பரப்பளவு கொண்து. ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள், கருத்தரங்குங்கள், நடத்த அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

பிரதமராக தனது மூன்றாவது பதவி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என உறுதியளித்தார். இந்தியா தலைமையிலான ஜி 20 மாநாடு
இந்த பாரத் மண்டபத்தில், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் இந்த மையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை முடக்க முயற்சி செய்தனர். கடமைப் பாதையின் மகத்துவத்தை தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்வது போல எதிர்மறை சிந்தனையாளர்களின் மனம் ஒருநாள் பாரத மண்டபத்தை அங்கீகரிக்கும். எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற போது இந்திய பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்தில் இருந்தது தற்போது அது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

எனது மூன்றாவது பதிவிக்காலத்தில் இந்தியா உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் மூன்று இடங்களுக்குள் இடம்பெறும். புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபம் ஜி-20 மாநாட்டை நடத்தும் போது இந்தியா உயரும் உயரத்தை உலகம் காணும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய வேண்டும். இந்தியா 13.5 கோடி ஏழைகளை வறுமைக்கோட்டில் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது, இதன் மூலம் வறுமையை ஒழிக்க நிச்சயம் இந்தியாவால் முடியும்.

74 புதிய விமான நிலையங்கள், 11 புதிய பசுமை விமான நிலையங்கள், இரயில் பாதை மின்மயமாக்கம், எரிவாயு விநியோகம் வரை அனைத்து துறைகளிலும் கடந்த 9 பசுமை ஆண்டுகளில் முன்னேறி உள்ளது. முதலில் நாடு, முதலில் குடிமகன் என்ற கொள்கையில் பணி செய்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி

Next Post

மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு – 6-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

Related News

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies