தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்
Aug 26, 2026, 01:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

Murugesan M by Murugesan M
Jul 27, 2023, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் உள்ள, சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்கு “பாரத் மண்டபம்” என பெயர் சூட்டினார்.   2700 கோடி ரூபாய் செலவில் ஒரு தேசிய திட்டமாக உருவாக்கப்பட்ட, இந்த மண்டபம், 123 ஏக்கர் பரப்பளவு கொண்து. ஐ.இ.சி.சி வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள், கருத்தரங்குங்கள், நடத்த அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

பிரதமராக தனது மூன்றாவது பதவி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என உறுதியளித்தார். இந்தியா தலைமையிலான ஜி 20 மாநாடு
இந்த பாரத் மண்டபத்தில், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் இந்த மையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை முடக்க முயற்சி செய்தனர். கடமைப் பாதையின் மகத்துவத்தை தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்வது போல எதிர்மறை சிந்தனையாளர்களின் மனம் ஒருநாள் பாரத மண்டபத்தை அங்கீகரிக்கும். எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்ற போது இந்திய பொருளாதாரம் உலக அளவில் பத்தாவது இடத்தில் இருந்தது தற்போது அது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

எனது மூன்றாவது பதிவிக்காலத்தில் இந்தியா உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் மூன்று இடங்களுக்குள் இடம்பெறும். புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபம் ஜி-20 மாநாட்டை நடத்தும் போது இந்தியா உயரும் உயரத்தை உலகம் காணும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய வேண்டும். இந்தியா 13.5 கோடி ஏழைகளை வறுமைக்கோட்டில் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது, இதன் மூலம் வறுமையை ஒழிக்க நிச்சயம் இந்தியாவால் முடியும்.

74 புதிய விமான நிலையங்கள், 11 புதிய பசுமை விமான நிலையங்கள், இரயில் பாதை மின்மயமாக்கம், எரிவாயு விநியோகம் வரை அனைத்து துறைகளிலும் கடந்த 9 பசுமை ஆண்டுகளில் முன்னேறி உள்ளது. முதலில் நாடு, முதலில் குடிமகன் என்ற கொள்கையில் பணி செய்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்- பிரதமர் நரேந்திர மோடி

Next Post

மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு – 6-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

Related News

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies