அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை
Jul 6, 2025, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை

Web Desk by Web Desk
Jul 29, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான  “என் மண்  என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் அரசியல் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை போன்று, தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இந்த பாதயாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் பங்கேற்கும் இந்த யாத்திரை, தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலைநிமிர செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். அரசியல், அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது என்பதை மாற்றி, மக்கள் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்,
அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு 8.5 கோடி தமிழர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தற்போது இராமேஸ்வரத்துக்கு அமிஷா வந்து இந்த யாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இன்றைய பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமை சேர்க்கும், ஊழல் திமுக தோற்கும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும் என இதே கருத்தை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலை கடும் உயர்வு

Next Post

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பயணமாக இருக்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies