ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
Aug 19, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

ஒரே நாளில் அரசு அதிகாரிகள் 336 பேரை அதிரடியாக மாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் அசோக் கெலாட்

Web Desk by Web Desk
Aug 1, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் 336 அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், அக்கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். மேலும், அரசு மீது பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனால், மாநிலத்தில் பதட்டம் மற்றும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்,  அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றத்தை செய்திருக்கிறார் முதல்வர் அசோக் கெலாட்.

ஒரே நாளில் அரசு அதிகாரிகள் 336 பேரை அதிரடியாக மாற்றம் செய்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியாரு அதிரடி மாற்றத்தை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும், 30 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் முதல்வர் அசோக் கெலாட் அதிரடியாக மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கோவில் உண்டியல் கையாள விதிகள் பின்பற்றப்படுகிறதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Next Post

தேசத்துக்காக தே.ஜ.கூ. 25 ஆண்டுகள் சேவை: பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பெருமிதம்!

Related News

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies