சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!
Jul 6, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 2, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் 2 பேர் உட்பட 22 பேரை கைது செய்த்தோடு, போதைப் பொருள்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஈடுபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாரத பிரதமர் மோடியின் கனவு. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திசையில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் டெல்லி மண்டல பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் எல்.எஸ்.டி. என்படும் 2 மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலை என்.சி.பி. முறியடித்திருக்கிறது. மேலும், போதைப் பொருள் இறக்குமதி மற்றும் பான் இந்தியா விநியோகத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்திருக்கிறது. தவிர, குற்றவாளிகளிடமிருந்து 29,013 எல்.எஸ்.டி. பிளாட்ஸ், 472 கிராம் போதை பவுடர் மற்றும் 51.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறது.

In a major crackdown on the narcotics trade, the NCB busted 2 international drug cartels operating through the darknet and arrested 22 individuals with a huge cache of 29,103 blots of deadly LSD in the last 3 months.

The breakthrough achieved in pursuing PM @narendramodi Ji's…

— Amit Shah (@AmitShah) August 1, 2023

இந்த சூழலில்தான், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக போராடும் அனைத்து நிறுவனங்களின் மன உறுதியையும் இது உயர்த்தும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்னதான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவர்கள் எங்கள் ஏஜென்ஸிகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது”என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகவலை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது

Tags:
ShareTweetSendShare
Previous Post

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

பாஸ்போர்ட் பெற ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies