விஜய் மல்லையா, நீரவ் மோடி… ரூ.15,113 கோடி மீட்பு: மத்திய இணை அமைச்சர் தகவல்!
Sep 6, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் மல்லையா, நீரவ் மோடி… ரூ.15,113 கோடி மீட்பு: மத்திய இணை அமைச்சர் தகவல்!

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பிச் சென்ற பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நாடாளுமன்றக்  குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளிக்கு மத்தியிலும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதோடு, கேள்வி நேரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி உட்பட வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, நாட்டை விட்டு தப்பிச் சென்ற பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பண விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர்கள் மொத்தம் 19 பேர். இவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல், ஜுனைத் இக்பால் மேமன், ஹஜ்ரா இக்பால் மேமன், ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 9 பேரையும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. அதேசமயம், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: மெயின்
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது-தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Next Post

“பெண்கள் முன்னேற்றமே உலக முன்னேற்றம்” – பிரதமர் நரேந்திர மோடி

Related News

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies