நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரியின் பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்துள்ளது என மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

1983-84 ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி நுகர்வு 130.73 மெட்ரிக் டன் ஆக இருந்த.  2022-23 ஆம் ஆண்டில் 1115.02 மெட்ரிக் டன் ஆக  உள்ளது.  இதனை ஒப்பிடும்போது சுமார் 753% வளர்ச்சியுடன் இருந்தது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மின் துறைக்கு நிலக்கரி வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல். மின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ), கோல் இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்) மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனம் லிமிடெட் (எஸ்.சி.சி.எல்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான துணைக் குழு, அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும், மின் உற்பத்தி நிலையங்களில் முக்கியமான நிலக்கரி இருப்பு நிலையைக் குறைப்பது உள்பட மின் துறை தொடர்பான எந்தவொரு அவசர சூழ்நிலைகளையும் சமாளிக்கவும் பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை எடுக்க தவறாமல் கூடுகிறது.

இதுதவிர, இரயில்வே வாரியத் தலைவரைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் (ஐ.எம்.சி) அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர்; வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதைக் கண்காணித்து வருகின்றனர்.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கான புதிய பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறிவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் புதிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய துறை திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வு என்ற ஒரு துணைத் திட்டம் தொடர்கிறது. இதுதவிர, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்கள் குறித்த ஆய்வுகளையும் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்… தி.மு.க. தான் காரணம் !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies