நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
Jul 29, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலக்கரி பயன்பாடுஅதிகரிப்பு- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரியின் பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்துள்ளது என மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

1983-84 ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி நுகர்வு 130.73 மெட்ரிக் டன் ஆக இருந்த.  2022-23 ஆம் ஆண்டில் 1115.02 மெட்ரிக் டன் ஆக  உள்ளது.  இதனை ஒப்பிடும்போது சுமார் 753% வளர்ச்சியுடன் இருந்தது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மின் துறைக்கு நிலக்கரி வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல். மின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ), கோல் இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்) மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனம் லிமிடெட் (எஸ்.சி.சி.எல்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான துணைக் குழு, அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கவும், மின் உற்பத்தி நிலையங்களில் முக்கியமான நிலக்கரி இருப்பு நிலையைக் குறைப்பது உள்பட மின் துறை தொடர்பான எந்தவொரு அவசர சூழ்நிலைகளையும் சமாளிக்கவும் பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை எடுக்க தவறாமல் கூடுகிறது.

இதுதவிர, இரயில்வே வாரியத் தலைவரைக் கொண்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் (ஐ.எம்.சி) அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர்; வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மின்சார அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் நிலக்கரி விநியோகம் மற்றும் மின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதைக் கண்காணித்து வருகின்றனர்.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கான புதிய பகுதிகளை ஆய்வு மூலம் கண்டறிவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் புதிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய துறை திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வு என்ற ஒரு துணைத் திட்டம் தொடர்கிறது. இதுதவிர, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்கள் குறித்த ஆய்வுகளையும் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கைது: கையெறி குண்டுகள், சீன துப்பாக்கி பறிமுதல்!

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்… தி.மு.க. தான் காரணம் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies