நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Nov 15, 2025, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 14, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 75-வது சுதந்திரம் நிறைவு பெற்று, நாளை 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து 1,800 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் தேசியக்கொடி ஏற்றவிருக்கும் செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, செங்கோட்டை பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டிருக்கிறது.

தலைநகர் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: PM Modi76thindependanceday
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் நடைபெறும் 76-வது சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்கக் குழுக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Next Post

இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies