நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Apr 19, 2026, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 75-வது சுதந்திரம் நிறைவு பெற்று, நாளை 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து 1,800 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, தேசிய தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் தேசியக்கொடி ஏற்றவிருக்கும் செங்கோட்டை, ராஜ்காட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, செங்கோட்டை பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டிருக்கிறது.

தலைநகர் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Tags: PM Modi76thindependanceday
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் நடைபெறும் 76-வது சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்கக் குழுக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Next Post

இறகு பந்து விளையாட்டில் தேசிய அளவில் சிறப்பு பயிற்சி மையம்.

Related News

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies