திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.
Jan 14, 2026, 05:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 17, 2023, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் உலா வந்த மற்றொரு சிரத்தையையும் இன்று (ஆகஸ்ட் -17) பொறிவைத்து பிடித்துள்ளதாக அறிவித்தனர்.

கடந்த 50 நாட்களில் திருப்பதி திருமலையில் பிடிபட்ட சிறுத்தைகளில் இது மூன்றாவது சிறுத்தை எனவும் இரண்டாவதாக பிடிபட்ட சிறுத்தையே கடந்த வாரம் 6-வயது சிறுமி லக்க்ஷிதாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வன அதிகாரி சதீஷ் ரெட்டி கூறுகையில், “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

சிறுமியைத் தாக்கிய சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் மனித ஊன் உள்ளதா? என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்தச்  சிறுத்தையை உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வனவிலங்களைக்  கண்காணிக்க  காமிராக்கள் பெருத்தப்பட்டு வருகின்றன.

Tags: leopardandrapradeshthirupadhi
ShareTweetSendShare
Previous Post

“உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!” – அண்ணாமலை.

Next Post

இந்திய விளையாட்டுத் துறை மேம்பட, ஆஸ்திரேலியா உடன் ஒப்பந்தம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies