திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.
Jun 14, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 17, 2023, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் உலா வந்த மற்றொரு சிரத்தையையும் இன்று (ஆகஸ்ட் -17) பொறிவைத்து பிடித்துள்ளதாக அறிவித்தனர்.

கடந்த 50 நாட்களில் திருப்பதி திருமலையில் பிடிபட்ட சிறுத்தைகளில் இது மூன்றாவது சிறுத்தை எனவும் இரண்டாவதாக பிடிபட்ட சிறுத்தையே கடந்த வாரம் 6-வயது சிறுமி லக்க்ஷிதாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வன அதிகாரி சதீஷ் ரெட்டி கூறுகையில், “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

சிறுமியைத் தாக்கிய சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் மனித ஊன் உள்ளதா? என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்தச்  சிறுத்தையை உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வனவிலங்களைக்  கண்காணிக்க  காமிராக்கள் பெருத்தப்பட்டு வருகின்றன.

Tags: thirupadhileopardandrapradesh
ShareTweetSendShare
Previous Post

“உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!” – அண்ணாமலை.

Next Post

இந்திய விளையாட்டுத் துறை மேம்பட, ஆஸ்திரேலியா உடன் ஒப்பந்தம்!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies