திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.
Jul 4, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமலையில் 3-வது சிறுத்தை பிடிபட்டது!-வனத்துறை தகவல்.

Web Desk by Web Desk
Aug 17, 2023, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்லும் பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் உலா வந்த மற்றொரு சிரத்தையையும் இன்று (ஆகஸ்ட் -17) பொறிவைத்து பிடித்துள்ளதாக அறிவித்தனர்.

கடந்த 50 நாட்களில் திருப்பதி திருமலையில் பிடிபட்ட சிறுத்தைகளில் இது மூன்றாவது சிறுத்தை எனவும் இரண்டாவதாக பிடிபட்ட சிறுத்தையே கடந்த வாரம் 6-வயது சிறுமி லக்க்ஷிதாவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வன அதிகாரி சதீஷ் ரெட்டி கூறுகையில், “ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

சிறுமியைத் தாக்கிய சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் மனித ஊன் உள்ளதா? என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்தச்  சிறுத்தையை உயிரியல் பூங்காவில் விடுவதா அல்லது வனப்பகுதிக்குள் விடுவதா என்பது குறித்து வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வனவிலங்களைக்  கண்காணிக்க  காமிராக்கள் பெருத்தப்பட்டு வருகின்றன.

Tags: andrapradeshthirupadhileopard
ShareTweetSendShare
Previous Post

“உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை!” – அண்ணாமலை.

Next Post

இந்திய விளையாட்டுத் துறை மேம்பட, ஆஸ்திரேலியா உடன் ஒப்பந்தம்!

Related News

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies