கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Oct 3, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கிறது- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Web Desk by Web Desk
Aug 18, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஆகஸ்ட் 17,)  இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் ஆறாவது கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விந்தியகிரி கப்பலை நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அற்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

விந்தியகிரியின் வெள்ளோட்டம் இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது உள்நாட்டுக் கப்பல் கட்டுமானம் மூலம் தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதற்கான ஒரு படியாகும். 17 ஏ திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விந்தியகிரி,  தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டைப்  பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டம் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான உள்நாட்டுக்  கண்டுபிடிப்புகளை நிரூபிக்கிறது.

 

President Droupadi Murmu graced the launch ceremony of Vindhyagiri – the sixth ship of project 17A of Indian Navy at Kolkata. The President said that the launch of Vindhyagiri marks a move forward in enhancing India’s maritime capabilities. It is also a step towards achieving the… pic.twitter.com/IsEl76MItu

— President of India (@rashtrapatibhvn) August 17, 2023

இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற நாங்கள் முயற்சித்து வருகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக அளவிலான வர்த்தகமாகும்.  நமது வர்த்தகப் பொருட்களின் பெரும்பகுதி கடல்கள் வழியாக செல்கின்றன.  இது நமது வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குப் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் மிகப்பெரிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் கடற்படை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று  கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.

Next Post

உலகக் கோப்பை சதுரங்க போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா.

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies