மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 18, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசும் போது, இந்தியா மனித நேயத்திற்காக வாழ்கிறது. அதற்குக் காரணம் “மதிப்புடன் கூடிய கலாச்சாரம், வாழ்க்கையின் தனித்துவமான பார்வை” என்று தெரிவித்தார்.

கேரளாவில் மிகவும் பிரபல வார இதழான கேசரி, நடத்திய “அமிர்தசதம்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது, மனித நேயத்திற்காகவே வாழக்கூடிய நாடு இந்தியா. இந்தியா பல கலாச்சார ஒற்றுமையுடன் தனித்துவமாக வாழும் நாடு. தனித்துவமான வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் நாடு இந்தியா.

இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள வலுவான தேசிய உணர்வு.  அந்த தேசிய உணர்வு வலுப்பெறவே  ஆர்எஸ்எஸ் சங்கம் உழைத்து வருகிறது. அதனையே வாழ்க்கை முறையாக மாற்றி, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் யதார்த்தமாக வாழ கற்றுக் கொடுத்தவர் . “டாக்டர் ஹெட்கேவார் ஒரு பிறவி தேசபக்தர். அவர் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாலகங்காதர திலகரின் சுதந்திரப் போராட்டத் தொடரால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சங்கம் வளர்ந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு தேசிய அமைப்பாக சங்கம் மாற்றப்பட்டது.

“கலாச்சார அடி நாதத்தை ஒருங்கமைக்காமல் முழுமையான சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தனிநபரும் தேசத்தின் இலட்சியத்தைத் தனது லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: RSSkesari weeklykesaridattatreya hosabaledatta ji
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

Next Post

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies