ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
Oct 2, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

Web Desk by Web Desk
Aug 19, 2023, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் போதைப்பொருள் வழக்கில் 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அமலாக்க இயக்குனரகம் 3 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் வகை போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் மீது புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. பணமோசடி வழக்கில் எஸ்கே ஆஷிக் மற்றும் அவரது சகோதரர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திக்கை தாக்கல் செய்துள்ளது. ஜூலை 28 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவும், பணமோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு தரப்பு புகார் தாக்கல் செய்தது. புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் செய்த பணமோசடி குற்றத்தை ஆகஸ்ட் 18 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படை, குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியது. ஆஷிக் அலி மற்றும் மொகதாப் அலியிடம் இருந்து 3 கிலோ 265 கிராம் போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் அவர்களின் தனிப்பட்ட சோதனையின் போது அதை மீட்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள மதீனாபூர் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்தது தெரியவந்தது.

Tags: Drug in OdishEnforcement department files charge sheet against 2 personsEnforcement department
ShareTweetSendShare
Previous Post

இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!

Next Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies