ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
Feb 7, 2026, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் போதைப்பொருள் வழக்கில் 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அமலாக்க இயக்குனரகம் 3 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் வகை போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவர் மீது புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. பணமோசடி வழக்கில் எஸ்கே ஆஷிக் மற்றும் அவரது சகோதரர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திக்கை தாக்கல் செய்துள்ளது. ஜூலை 28 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவும், பணமோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசு தரப்பு புகார் தாக்கல் செய்தது. புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் செய்த பணமோசடி குற்றத்தை ஆகஸ்ட் 18 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படை, குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியது. ஆஷிக் அலி மற்றும் மொகதாப் அலியிடம் இருந்து 3 கிலோ 265 கிராம் போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் அவர்களின் தனிப்பட்ட சோதனையின் போது அதை மீட்டது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள மதீனாபூர் பகுதியில் பேதைப் பொருள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்தது தெரியவந்தது.

Tags: Drug in OdishEnforcement department files charge sheet against 2 personsEnforcement department
ShareTweetSendShare
Previous Post

இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!

Next Post

மேகாலயாவில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies