மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
Oct 2, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Web Desk by Web Desk
Aug 20, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மேகாலயாவில் அன்னாசிப் பழங்கள் கண்காட்சி ‘டெல்லி ஹாட்’ டில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மேகாலயா முதல்வா் கான்ராட் கே.சங்மா “மேகலாயாவின் அன்னாச்சிச் பழங்கள் டெல்லி ஹாட் கண்காட்சியில் பங்கேற்று வியக்கவைக்கிறது” எனவும், ‘பிரிமியம் தரமான மேகாலயாவின் அன்னாசிப்பழம் இனிப்பு அளவு உயா்ந்து ஏற்றுமதி செய்யப்படுவதோடு, சில்லறை விற்பனையாளா்களால் விரும்பப்படும் பழமாக மாறி வருகிறது. மேலும் இது விவசாயிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்’ என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் தங்களது எக்ஸ் (ட்விட்டர் ) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி , மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இத்தகைய முயற்சிகள் நமது வேளாண் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, நமது விவசாயிகளுக்கும் அதிகாரமளிக்கின்றன என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள் சாா்பில்
‘அகில இந்திய மரம் வளா்ப்பு பிரசாரத்தின்’ கீழ், 4 கோடி (40 மில்லியன்) மரக்கன்று
நடப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரசாரத்தை ஒரு
முக்கியமான பங்களிப்பாக மாற்றிய அனைத்து ஆயுதப் படைகளையும் பாராட்டுவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இது அற்புதமான சாதனை மேலும் சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் இந்த மரம் நடும் பிரசாரம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ‘ என
தெரிவித்துள்ளாா்.

शानदार उपलब्धि! पर्यावरण और प्रकृति के संरक्षण की दिशा में गृह मंत्रालय का यह वृक्षारोपण अभियान हर किसी को प्रेरित करने वाला है। https://t.co/HLHX4g9l4e

— Narendra Modi (@narendramodi) August 19, 2023

 

Tags: PM Modimegalayajackfruit
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Next Post

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies