மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
Feb 7, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா அன்னாசிப் பழத்திற்கு அங்கீகாரம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 20, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், உலக அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி மேகாலயாவில் அன்னாசிப் பழங்கள் கண்காட்சி ‘டெல்லி ஹாட்’ டில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மேகாலயா முதல்வா் கான்ராட் கே.சங்மா “மேகலாயாவின் அன்னாச்சிச் பழங்கள் டெல்லி ஹாட் கண்காட்சியில் பங்கேற்று வியக்கவைக்கிறது” எனவும், ‘பிரிமியம் தரமான மேகாலயாவின் அன்னாசிப்பழம் இனிப்பு அளவு உயா்ந்து ஏற்றுமதி செய்யப்படுவதோடு, சில்லறை விற்பனையாளா்களால் விரும்பப்படும் பழமாக மாறி வருகிறது. மேலும் இது விவசாயிகளின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்’ என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் தங்களது எக்ஸ் (ட்விட்டர் ) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி , மேகாலயாவின் அன்னாசிப் பழங்களுக்கு உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இத்தகைய முயற்சிகள் நமது வேளாண் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமின்றி, நமது விவசாயிகளுக்கும் அதிகாரமளிக்கின்றன என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள் சாா்பில்
‘அகில இந்திய மரம் வளா்ப்பு பிரசாரத்தின்’ கீழ், 4 கோடி (40 மில்லியன்) மரக்கன்று
நடப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரசாரத்தை ஒரு
முக்கியமான பங்களிப்பாக மாற்றிய அனைத்து ஆயுதப் படைகளையும் பாராட்டுவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘இது அற்புதமான சாதனை மேலும் சுற்றுச்சூழல், இயற்கையைப் பாதுகாப்பதற்கான உள்துறை அமைச்சகத்தின் இந்த மரம் நடும் பிரசாரம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ‘ என
தெரிவித்துள்ளாா்.

शानदार उपलब्धि! पर्यावरण और प्रकृति के संरक्षण की दिशा में गृह मंत्रालय का यह वृक्षारोपण अभियान हर किसी को प्रेरित करने वाला है। https://t.co/HLHX4g9l4e

— Narendra Modi (@narendramodi) August 19, 2023

 

Tags: PM Modimegalayajackfruit
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கைது: இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல்!

Next Post

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்- அண்ணாமலை!

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies