சுகாதாரம் என்பது தேசத்தின் பணி - ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!
May 19, 2025, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரம் என்பது தேசத்தின் பணி – ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!

Web Desk by Web Desk
Aug 22, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுகாதார அமைச்சர்களுக்கான ஜி 20 கூட்டமைப்பு கடந்த 17 -ஆம் முதல் 19-ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடைபெற்றது.

இதில் ‘இந்திய தொழில்துறை’ நிகழ்ச்சியில் பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “சுகாதாரம் என்பது துறை மட்டுமல்ல – இது ஒரு பணி.

இது நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரத்தை வழங்குவதற்கான நோக்கம் கொண்டது.  இந்தப்  பணியில் எங்களின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறை ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது.

இந்தியா ஒரு உலகளாவிய மருந்து மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, சுகாதாரத்தை மேம்படுத்தவும் உலக அளவில் குறைந்த விலையில் உயர்தரம் வாய்ந்த மருந்துகளை வழங்கும் சேவையை மேம்படுத்துவதிலும்  முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உலக அளவில் ஏறக்குறைய 60 சதவீதம் தடுப்பூசிகள் மற்றும் 20 முதல் 22 சதவீதம் பொதுவான மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், எங்கள் சுகாதாரத்தில் மாற்றத்தை நாங்கள் கண்டோம். சுகாதாரத்தின் தரம், அணுகுமுறை மற்றும் மலிவு விலையில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பின் தொழில் தொடர்புக் கூட்டத்தில் இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ உதவிகள் வழங்கி இந்தோனேசியாவுக்கு இந்தியா ஆதரவளித்ததற்காகப் பாராட்டினார்.
இது குறித்து, அவர் கூறுகையில், “நான் இந்தியாவிற்கும் அதன் மத்திய சுகாதார அமைச்சரான மன்சூக் மாண்டவியாவிற்கும் எங்கள் வாழ்க்கையைப்  பாதுகாத்து தந்ததற்கு  நன்றி தெரிவிக்கிறேன்.  நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்தோம்.  ஆனால் இந்தியா எங்களுக்கு மருத்துவ உதவிகள்  செய்திருக்கிறது. ” என்று தெரிவித்தார்.

Delivered inaugural address at the Indian Industry Interaction with G20 Health Working Group Delegates.

Shared India's vision in healthcare innovation & Pharmaceuticals.

Also highlighted the strength of India's pharma industry. It is an asset for the entire world. pic.twitter.com/NAM6DxkpI8

— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 20, 2023

Tags: Health MinisterhealthnewsDr Mansukh L. MandaviyaG20
ShareTweetSendShare
Previous Post

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை குடியரசுத் தலைவர் கோவா பயணம்!

Next Post

திருநெல்வேலியில் உள்ள ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies