சுகாதாரம் என்பது தேசத்தின் பணி - ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!
Apr 20, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதாரம் என்பது தேசத்தின் பணி – ஜி20 கூட்டமைப்பில் சுகாதாரத் துறை அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 22, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுகாதார அமைச்சர்களுக்கான ஜி 20 கூட்டமைப்பு கடந்த 17 -ஆம் முதல் 19-ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்திநகரில் நடைபெற்றது.

இதில் ‘இந்திய தொழில்துறை’ நிகழ்ச்சியில் பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “சுகாதாரம் என்பது துறை மட்டுமல்ல – இது ஒரு பணி.

இது நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரத்தை வழங்குவதற்கான நோக்கம் கொண்டது.  இந்தப்  பணியில் எங்களின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறை ஒரு முக்கிய பங்குதாரராக உள்ளது.

இந்தியா ஒரு உலகளாவிய மருந்து மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, சுகாதாரத்தை மேம்படுத்தவும் உலக அளவில் குறைந்த விலையில் உயர்தரம் வாய்ந்த மருந்துகளை வழங்கும் சேவையை மேம்படுத்துவதிலும்  முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உலக அளவில் ஏறக்குறைய 60 சதவீதம் தடுப்பூசிகள் மற்றும் 20 முதல் 22 சதவீதம் பொதுவான மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், எங்கள் சுகாதாரத்தில் மாற்றத்தை நாங்கள் கண்டோம். சுகாதாரத்தின் தரம், அணுகுமுறை மற்றும் மலிவு விலையில் கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பின் தொழில் தொடர்புக் கூட்டத்தில் இந்தோனேஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன.

இந்நிலையில், இந்தோனேஷியாவின் சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ உதவிகள் வழங்கி இந்தோனேசியாவுக்கு இந்தியா ஆதரவளித்ததற்காகப் பாராட்டினார்.
இது குறித்து, அவர் கூறுகையில், “நான் இந்தியாவிற்கும் அதன் மத்திய சுகாதார அமைச்சரான மன்சூக் மாண்டவியாவிற்கும் எங்கள் வாழ்க்கையைப்  பாதுகாத்து தந்ததற்கு  நன்றி தெரிவிக்கிறேன்.  நாங்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்தோம்.  ஆனால் இந்தியா எங்களுக்கு மருத்துவ உதவிகள்  செய்திருக்கிறது. ” என்று தெரிவித்தார்.

Delivered inaugural address at the Indian Industry Interaction with G20 Health Working Group Delegates.

Shared India's vision in healthcare innovation & Pharmaceuticals.

Also highlighted the strength of India's pharma industry. It is an asset for the entire world. pic.twitter.com/NAM6DxkpI8

— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 20, 2023

Tags: Health MinisterhealthnewsDr Mansukh L. MandaviyaG20
ShareTweetSendShare
Previous Post

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை குடியரசுத் தலைவர் கோவா பயணம்!

Next Post

திருநெல்வேலியில் உள்ள ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies