இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 25, 2025, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
Aug 23, 2023, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 24-ம் தேதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாலை சுமார் 5.30 மணியளவில் ஜோகன்னஸ்பர்க் நகரை பிரதமர் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு தென்னாப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணை அதிபர் பால் ஷிபகோஸா வரவேற்றார். அதேபோல, தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்” என்று கோஷமிட்டபடியே பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அந்நாட்டு ஆண்களும் பெண்களும் அடங்கிய நடனக் குழுவினர், பாரம்பரிய உடையடைந்தபடி பிரதமர் மோடியை நடனமாடி வரவேற்றனர்.

பின்னர், “பிரிக்ஸ்” வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே, இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். அதேபோல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இங்குள்ள தெருவோரக் கடைகளில்கூட யு.பி.ஐ. வசதி இருக்கிறது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்காசிய நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும், சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சார வாகனம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மையமாகவும் இந்திய மாறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Tags: Narendra ModiModi
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது!-குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர்

Next Post

இந்தியா அயர்லாந்து மூன்றாவது டி20 போட்டியில் புதிய வீரர்கள்!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies