இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் முதலீடுகள் அதிகரிப்பு: தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 24-ம் தேதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். மாலை சுமார் 5.30 மணியளவில் ஜோகன்னஸ்பர்க் நகரை பிரதமர் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு தென்னாப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணை அதிபர் பால் ஷிபகோஸா வரவேற்றார். அதேபோல, தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் “பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்” என்று கோஷமிட்டபடியே பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அந்நாட்டு ஆண்களும் பெண்களும் அடங்கிய நடனக் குழுவினர், பாரம்பரிய உடையடைந்தபடி பிரதமர் மோடியை நடனமாடி வரவேற்றனர்.

பின்னர், “பிரிக்ஸ்” வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே, இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். அதேபோல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இங்குள்ள தெருவோரக் கடைகளில்கூட யு.பி.ஐ. வசதி இருக்கிறது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளிலும் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தெற்காசிய நாடுகள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட முடியும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும், சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சார வாகனம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மையமாகவும் இந்திய மாறி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Tags: Narendra ModiModi
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது!-குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர்

Next Post

இந்தியா அயர்லாந்து மூன்றாவது டி20 போட்டியில் புதிய வீரர்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies