நிலவை வென்று விட்டோம்: பிரதமர் மோடி வாழ்த்து!
Mar 16, 2026, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவை வென்று விட்டோம்: பிரதமர் மோடி வாழ்த்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 11:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருப்பதின் மூலம் நாம் நிலவை வென்று விட்டோம். இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

நிலவின் வடதுருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பிய நிலையில், வித்தியாசமாக தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது இந்தியா. கடந்த மாதம் 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய சந்திரயான்-3, திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணியளவில் சாப்ஃட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய பெருமைக்கு இந்தியா சொந்தமானது. அதோடு, புதிய வரலாறும் படைத்தது.

பாரதப் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தாலும், சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குவதைக் காணொலி வாயிலாகக் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் காணொலி வாயிலாக தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. சந்திரயான்-3 கிடை மட்டத்தில் இருந்து செங்குத்தாக திரும்புவது முதல் மெதுவாக தரையிறங்குவது வரை கவனித்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி, ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஏற்ப தனது முகபாவணையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

திட்டமிட்டபடி, சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும், கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், தயாராக வைத்திருந்த தேசியக்கொடியை எடுத்து அசைத்துக் காண்பித்து தனது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து காணொளி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர், “இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தை அடைந்ததின் மூலம் யாரும் அடைய முடியாத சாதனையை அடைந்திருக்கிறோம். வெற்றிக்கு உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது கோடானகோடி நன்றி. சந்திரயான்-3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள்.

இந்தியா தற்போது நிலவில் உள்ளது. நிலா நிலா ஓடிவா என்கிற பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகல் மெய்ப்பித்திருக்கிறார்கள். இஸ்ரோ மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தானம் தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சொந்தமானது. அடுத்த திட்டம் நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் -3 : ஒரு பார்வை

Next Post

கஞ்சா கும்பல் அட்டூழியம்!.. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்?.. பொதுமக்கள் அச்சம்!..

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies