"காலிஸ்தான் ஜிந்தாபாத்" ரஞ்சித் சிங் நீதாவுக்குத் தேசியப்  புலனாய்வு முகமை நீதிமன்றம் சம்மன்!
Apr 29, 2026, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“காலிஸ்தான் ஜிந்தாபாத்” ரஞ்சித் சிங் நீதாவுக்குத் தேசியப்  புலனாய்வு முகமை நீதிமன்றம் சம்மன்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதாவுக்கு எதிராகத் தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பங்களுக்கு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா காரணமாக இருந்ததால், அவருக்கு எதிராகத் தேசியப்  புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்முவில் வசிக்கும் தர்ஷன் சிங்கின் மகன் ரஞ்சித் சிங் நீதா சில மாதங்களாகத் தலைமறைவாக உள்ளார். அவர், 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே ஜீலம் விரைவு இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், 1997-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பதான்கோட் பகுதியில் 2 பேருந்துகளில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1998-ம் ஆண்டு இல்ஷாலிமார் விரைவு இரயிலில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1999 நவம்பரில் பதான்கோட் அருகே பூஜா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டு 42 பேர் காயமடைந்த சம்பவம், 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீல்டா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு மூளையாகச் செயல்பட்டது காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா என்பது தெரியவந்தது.

இதன் பின்னர் தேடப்படும் குற்றவாளியாக நீதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் உள்ள கைலாஷ் விருந்தினர் மாளிகை தாக்குதலில் 8 பேர் காயமடைந்த சம்பவத்துக்கும் பின்னணியாக நீதா செயல்பட்டது தெரியவந்தது. இதனால், செப்டம்பர் 14 வரை அல்லது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் மொஹாலியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நீதா ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

Tags: Khalistan Zindabad Forcekhalistankhalistan TerraristNiaKZF
ShareTweetSendShare
Previous Post

தேசிய உணர்வைத் தூண்டும் திரைப்படங்களுக்கு விருது : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies