மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!
Oct 6, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை விமான நிலையத்தின் பெருமையைக் கோடக் மகேந்திரா வங்கியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெய் கோடக் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி கோட்டக் மகேந்திரா வங்கி. இந்த வங்கியின் தலைவர் உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக். இவர், இந்தியாவில் விமானச் சேவை குறித்தும், மும்பை விமான நிலையத்தின் தூய்மை மற்றும் செயல்பாடு குறித்தும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஜெய் கோடக் தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பாஸ்டன் விமான நிலையத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், திரும்பிய திசை எல்லாம் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். ஆண், பெண் பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு உள்ளனர். பயண அவசரம் காரணமாக, ஒருவரை ஒருவரை முன்னே செல்லும் காட்சியைக் காண முடிகிறது. இந்த நிலையை உறுதிப்படுத்தும் வகையில், அவர், 5 மணி நேரம் லைனில் நின்று செக் செய்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகரங்களில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி மற்றும் வன்முறை குறித்த தலைப்புச் செய்திகளே அதிகமாக உள்ளது. விமான நிலையங்களின் பாதைகள் மற்றும் விமானங்கள் மிகவும் தாமதமாகச் செல்வதாகவும், இதற்காக, பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகளில் இருப்பதைக் காட்டிலும், இந்தியாவிற்குத் திரும்பச் செல்வது தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் உணர்வு பீறிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெய் கோடக் குறிப்பிட்டுள்ள மும்பை சத்ரபதி விமான நிலையம், இந்தியாவிலேயே மிகப் பெரிய 2வது விமானப் போக்குவரத்து மையாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்துவரும் அதிரடி நவடிக்கை காரணமாக, இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும், தூய்மைக்கும், பயணிகளின் சேவைக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது.

மேலும், சீரான விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டுப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பயணிகளும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: mumbaimumbai airport
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது!

Next Post

பழனி திருக்கோயிலில், ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies