மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை விமான நிலையத்தின் பெருமையைக் கோடக் மகேந்திரா வங்கியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெய் கோடக் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி கோட்டக் மகேந்திரா வங்கி. இந்த வங்கியின் தலைவர் உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக். இவர், இந்தியாவில் விமானச் சேவை குறித்தும், மும்பை விமான நிலையத்தின் தூய்மை மற்றும் செயல்பாடு குறித்தும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஜெய் கோடக் தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பாஸ்டன் விமான நிலையத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், திரும்பிய திசை எல்லாம் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். ஆண், பெண் பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு உள்ளனர். பயண அவசரம் காரணமாக, ஒருவரை ஒருவரை முன்னே செல்லும் காட்சியைக் காண முடிகிறது. இந்த நிலையை உறுதிப்படுத்தும் வகையில், அவர், 5 மணி நேரம் லைனில் நின்று செக் செய்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகரங்களில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி மற்றும் வன்முறை குறித்த தலைப்புச் செய்திகளே அதிகமாக உள்ளது. விமான நிலையங்களின் பாதைகள் மற்றும் விமானங்கள் மிகவும் தாமதமாகச் செல்வதாகவும், இதற்காக, பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகளில் இருப்பதைக் காட்டிலும், இந்தியாவிற்குத் திரும்பச் செல்வது தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் உணர்வு பீறிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெய் கோடக் குறிப்பிட்டுள்ள மும்பை சத்ரபதி விமான நிலையம், இந்தியாவிலேயே மிகப் பெரிய 2வது விமானப் போக்குவரத்து மையாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்துவரும் அதிரடி நவடிக்கை காரணமாக, இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும், தூய்மைக்கும், பயணிகளின் சேவைக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது.

மேலும், சீரான விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டுப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பயணிகளும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: mumbaimumbai airport
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது!

Next Post

பழனி திருக்கோயிலில், ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies