மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை விமான நிலையத்திற்குக் கிடைத்த கௌரவம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை விமான நிலையத்தின் பெருமையைக் கோடக் மகேந்திரா வங்கியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெய் கோடக் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி கோட்டக் மகேந்திரா வங்கி. இந்த வங்கியின் தலைவர் உதய் கோடக்கின் மகன் ஜெய் கோடக். இவர், இந்தியாவில் விமானச் சேவை குறித்தும், மும்பை விமான நிலையத்தின் தூய்மை மற்றும் செயல்பாடு குறித்தும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டுள்ளார்.

ஜெய் கோடக் தனது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், பாஸ்டன் விமான நிலையத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், திரும்பிய திசை எல்லாம் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். ஆண், பெண் பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு உள்ளனர். பயண அவசரம் காரணமாக, ஒருவரை ஒருவரை முன்னே செல்லும் காட்சியைக் காண முடிகிறது. இந்த நிலையை உறுதிப்படுத்தும் வகையில், அவர், 5 மணி நேரம் லைனில் நின்று செக் செய்து கொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகரங்களில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி மற்றும் வன்முறை குறித்த தலைப்புச் செய்திகளே அதிகமாக உள்ளது. விமான நிலையங்களின் பாதைகள் மற்றும் விமானங்கள் மிகவும் தாமதமாகச் செல்வதாகவும், இதற்காக, பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற நாடுகளில் இருப்பதைக் காட்டிலும், இந்தியாவிற்குத் திரும்பச் செல்வது தாய் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் உணர்வு பீறிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜெய் கோடக் குறிப்பிட்டுள்ள மும்பை சத்ரபதி விமான நிலையம், இந்தியாவிலேயே மிகப் பெரிய 2வது விமானப் போக்குவரத்து மையாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எடுத்துவரும் அதிரடி நவடிக்கை காரணமாக, இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும், தூய்மைக்கும், பயணிகளின் சேவைக்கும் முதலிடம் அளிக்கப்படுகிறது.

மேலும், சீரான விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டுப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பயணிகளும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: mumbaimumbai airport
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது!

Next Post

பழனி திருக்கோயிலில், ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies