ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!
Aug 14, 2025, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் திறப்பு: அனுராக் தாக்கூர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “ராஜஸ்தான் மாநிலத்தில் பிரத்யேக விளையாட்டு அறிவியல் மையத்துடன் கூடிய தேசிய உயர்திறன் சிறப்பு மையம் அமைக்கப்படும். மேலும், கூடுதலாக 18 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் இம்மாநிலத்தில் உள்ள கேலோ இந்தியா மையங்களின் எண்ணிக்கை 51 ஆக உயரும்.

கேலோ இந்தியா விளையாட்டு மையங்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், விளையாட்டுத் துறையில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

எனவே, விளையாட்டுத் துறையில் தொலைநோக்குப் பார்வையுடன் மாநில அரசுகளும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படும்போது இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும். கேலோ இந்தியா திட்டம் மற்றும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் ஆகியவற்றின் வெற்றி கடந்த சில ஆண்டுகளில் தெரியவந்துள்ளது.

ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த் போன்ற சர்வதேச போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

20 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த உலக சாம்பியன் பட்டத்தை ஆன்டிம் பங்கல் 2 முறை வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாராட்டுக்குரியது. கடந்த 60 ஆண்டுகளில் உலக பல்கலைக்கழக விளையாட்டுக்களில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு ஒரு ஆண்டில் 18 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், இந்தாண்டு மட்டும் 26 பதக்கங்களை வென்றிருக்கிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் சந்த்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசத்தில் சீட்டுக்கட்டு போல சரிந்த வீடுகள்: வைரலாகும் காணொளி!

Next Post

பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies