கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
Aug 25, 2025, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. கடந்த 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையாத காரணத்தினால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதற்குப் பின்னர், பணிகள் நிறைவடைந்து கடந்த 19-ந் தேதி தண்ணீர் மீண்டும் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து 1800 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெற உள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 500 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீருக்காகப் பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி பசானத்திற்காக 2,900 கன அடியும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டமானது, தற்பொழுது 81.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 378 கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது!

Next Post

மடகாஸ்கரில் சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

Related News

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

பிரதம மந்திரியின் சூரிய மின்சக்தி திட்ட விழிப்புணர்வு முகாம்!

புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies