பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.
Aug 20, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Web Desk by Web Desk
Aug 26, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2017 ஆம் ஆண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் குறைந்த விலை வெளியீட்டு தொழில்நுட்பத்தில் இந்தியா தன் ஆதிக்கத்தை நிறுவியது.

இந்த நிகழ்வு பிஎஸ்எல்வி என்ற இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் முப்பத்தெட்டாவது  தொடர்ச்சியான வெற்றிப் பணியாக அமைந்தது.

இந்த பிஎஸ்எல்வி செயற்கைகோள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம்  இருந்து அனுப்பப்பட்ட  செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மட்டும் 180 க்கும் மேலாக இருக்கும் .  .

ஜூலை 30, 2023 நிலவரப்படி, பிஎஸ்எல்வி 58 ஏவுதல்களைச் செய்துள்ளது. இவற்றில் 55 அவற்றின் திட்டமிட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 94% வெற்றி விகிதத்தை கொண்டு உலகநாடுகளின் செயற்கைகோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது,

இந்நிலையில் (PSLV) உடன் ஒப்பிடும்போது சிறிய செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக குறைந்தவிலையில் செலுத்தும் நோக்கத்துடன் SSLV உருவாக்கப்பட்டது.

SSLV ஆனது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்கு “Launch -on demand” அடிப்படையில் அனுப்பக்கூடியது. அடுத்தப் பத்தாண்டுக்குள் இந்தச் சந்தையில் இந்தியா தன் பங்கை 5 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணை  தயாரிப்பைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுமார் 20 நிறுவனங்கள் தனியார்மயமாக்கலுக்கான ஏலத்தில் விருப்பம் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், L & T, மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்கள், சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட முன்வந்துள்ளன.

சந்திரயான் -3 இன் வெற்றியானது விண்வெளி முயற்சிகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவுக்குத் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளின் விலை இந்த வாரம்  ஏற்றமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை ஏற்று பெரிய நிறுவனங்கள் மட்டும் அன்றி நூற்றுக்கணக்கான இந்திய தொழில்முனைவோர், space start up நிறுவனங்கள் உலகளாவிய விண்வெளி சந்தையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பங்களிக்கத் தொடங்கும் போது, பில்லியன் டாலர் செயற்கைக்கோள் ஏவும் சந்தையில் உண்மையிலேயே இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

Tags: Indiasatellite
ShareTweetSendShare
Previous Post

ம.பி.யில் அமைச்சரவை விரிவாக்கம்!

Next Post

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Related News

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

இல.கணேசன் உருவப்படத்திற்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை!

ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவை கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பொறாமை : எடப்பாடி பழனிசாமி

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : வெள்ளை மாளிகை

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

ஜோர்டான் : பெட்ராவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பாக். விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை – நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies