மஞ்சள் கலரு சிங்குச்சா - சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!
Oct 26, 2025, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சள் கலரு சிங்குச்சா – சிகப்பு கலரு சிங்குச்சா – கலக்கிய பக்தர்கள்!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கோவில் திருவிழாவின் போது 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் சட்டை, வேஷ்டி அணிந்து சுவாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அருள்மிகு அய்யம்மாள் திருக்கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது. இந்த விழா வருடத்தில் ஒரு நாள் இரவு மட்டுமே நடைபெறும். இந்த திருவிழாவில் அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

வழக்கம் போல், இந்த ஆண்டு திருக்கோவில் பூசாரி அழைக்கப்பட்டு, மஞ்சள் ஆற்றுக்கு எடுத்துச் சென்று அங்கு கரகம் ஜோடிக்கப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சின்ன கருப்பு அருவாள் மீது ஏறி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திருவிழாவின் முக்கிய அம்சமாக அய்யம்மாள் திருக்கோவில் பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒரே கலர் உடை அணிந்து திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் உள்ளவர்களை மிகவும் கவர்ந்தது.

திரும்பிய பக்கம் எல்லாம், பக்தர்கள் மஞ்சள் சட்டை மற்றும் சிகப்பு வேஷ்டி கட்டிக் கொண்டும், உடல் மற்றும் முகம் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டும், கையில் அரிவாள் ஏந்திக் கொண்டும், ஆட்டம் பாட்டத்துடன் திருக்கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும், வான வேடிக்கையுடன் வத்தலகுண்டு முக்கிய நகர் பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். நிறைவாக, அய்யம்மாள் பக்தர்கள் திருக்கோவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில், ஆண்களுக்கு நிகராக அப்பகுதி பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள் – பொது மக்கள் அதிர்ச்சி!

Next Post

மோகன்ஜி பகவத் உரைகள் : 30 விதமான தலைப்புகள் : நூல் வெளியீடு !

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies