மதுரை இரயில் விபத்து – தப்பியோடிய 2 பேர் கைது – சிக்கியது எப்படி?
Oct 14, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை இரயில் விபத்து – தப்பியோடிய 2 பேர் கைது – சிக்கியது எப்படி?

Web Desk by Web Desk
Aug 28, 2023, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் விபத்தில், தப்பியோடிய சமையல் ஊழியர்கள் 2பேரை இரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் இயக்கப்பட்டது. இந்த இரயிலில் ஒரு பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் இரயிலில் இருந்த 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வேப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், சமையல் கோச்சில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதனால், சமையல் கோச்சில் பயணம் செய்த ஊழியர்களை தேடி வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் போலீசார் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகி இருந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 2 சமையல் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீ விபத்து நடந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தமிழகத்திலிருந்து தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

Related News

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் – 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ரூ.17 கோடி மதிப்புள்ள கைப்பையுடன் விருந்தில் கலந்து கொண்ட நீடா அம்பானி!

சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!

ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே ரொனால்டோ திகழ்கிறார் – எம்பாப்வே

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies