இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!
Jun 5, 2026, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

Murugesan M by Murugesan M
Aug 28, 2023, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும், சிறப்பு விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களே, இரயிலில் சட்ட விரோதமாக, இரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த லக்னோ அடுத்துள்ள சித்தாபூரில் உள்ள பாசில் என்ற டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தீ விபத்துக்குக் காரணமான 2 சமையல் ஊழியர்களை கைது செய்தனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ. 3லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல், மதுரை அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு நடத்திய பின்னர், அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதேபோல், உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags: Air india
ShareTweetSendShare
Previous Post

மதுரை இரயில் விபத்து – தப்பியோடிய 2 பேர் கைது – சிக்கியது எப்படி?

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடைந்த 4 வீரர்கள்!

Related News

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies