கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!
Nov 11, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!

Web Desk by Web Desk
Aug 29, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில், 5ஜி இணைய சேவையைச் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படும் என்றும், பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், (கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்) அறிவித்திருந்தார்.

குறிப்பாக, கிராமம் தோறும் இணைய வசதி என்ற நோக்கோடு, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், கிராம பஞ்சாயத்து, மற்றும் வட்டாரங்களை ஒன்றிணைப்பது, இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியை ஆப்டிகல் ஃபைபர் மூலம் வழங்குவது என்றும், அதன்படி சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி, மத்திய அரசின் உதவியோடு, தமிழகக்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல், கோவை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் முழு வீச்சில், பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள் வழியாக 85 சதவீதமும், தரைவழியாக 15 சதவீதமும் கண்ணாடி இலை இணைப்பு வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலின் பேரில், ஒவ்வொரு கிராமத்திற்கும், இணைய வசதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வளரும், கிராமத்தில் உள்ளவர்களும், ஏன், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட இணைய வசதியைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை மக்களுக்காக அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் பொது மக்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags: PM Modibharat net
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies