கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!
Sep 13, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில், 5ஜி இணைய சேவையைச் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படும் என்றும், பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், (கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்) அறிவித்திருந்தார்.

குறிப்பாக, கிராமம் தோறும் இணைய வசதி என்ற நோக்கோடு, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், கிராம பஞ்சாயத்து, மற்றும் வட்டாரங்களை ஒன்றிணைப்பது, இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியை ஆப்டிகல் ஃபைபர் மூலம் வழங்குவது என்றும், அதன்படி சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி, மத்திய அரசின் உதவியோடு, தமிழகக்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல், கோவை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் முழு வீச்சில், பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள் வழியாக 85 சதவீதமும், தரைவழியாக 15 சதவீதமும் கண்ணாடி இலை இணைப்பு வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலின் பேரில், ஒவ்வொரு கிராமத்திற்கும், இணைய வசதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வளரும், கிராமத்தில் உள்ளவர்களும், ஏன், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட இணைய வசதியைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை மக்களுக்காக அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் பொது மக்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags: PM Modibharat net
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies