கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!
Jun 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில், 5ஜி இணைய சேவையைச் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படும் என்றும், பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், (கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்) அறிவித்திருந்தார்.

குறிப்பாக, கிராமம் தோறும் இணைய வசதி என்ற நோக்கோடு, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், கிராம பஞ்சாயத்து, மற்றும் வட்டாரங்களை ஒன்றிணைப்பது, இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியை ஆப்டிகல் ஃபைபர் மூலம் வழங்குவது என்றும், அதன்படி சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி, மத்திய அரசின் உதவியோடு, தமிழகக்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல், கோவை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் முழு வீச்சில், பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள் வழியாக 85 சதவீதமும், தரைவழியாக 15 சதவீதமும் கண்ணாடி இலை இணைப்பு வழங்கப்பட உள்ளது.

பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலின் பேரில், ஒவ்வொரு கிராமத்திற்கும், இணைய வசதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வளரும், கிராமத்தில் உள்ளவர்களும், ஏன், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட இணைய வசதியைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை மக்களுக்காக அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் பொது மக்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags: PM Modibharat net
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies