விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து - இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Aug 20, 2025, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து – இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க இந்தியா – நியூசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை அமைச்சர் டேமியன் ஓ’கானர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து உயர் ஆணையர் டேவிட் பைன் ஆகியோர் மேற்கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சிவில் விமானச் சேவைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இது, இரு நாடுகளும் தங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமாகும். நியூசிலாந்தில் மேலும் 3 இடங்களுக்கு விமானப் போக்குவரத்தை இயக்க இந்தியா அனுமதி கோரி இருக்கிறது” என்றார்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 6 நகரங்களுக்கு இயக்கப்படும். அதேபோல, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளது.

 

Tags: Air indiachennaiairport
ShareTweetSendShare
Previous Post

ரக்ஷா பந்தன் – குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Next Post

இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 

Related News

கேரளாவிற்கு உரிய ஆவணங்களின்றி கடத்த முயன்ற வெள்ளி, ரொக்கம் பறிமுதல்!

மதுரை தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி பேனர்!

ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies