இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 03:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ்,  ஐபிஎஸ்எ உலக விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி தங்கப்பதக்கம் வென்றது பாராட்டுக்குரியது, இது இந்தியாவில் இருந்து பல பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று கூறினார்.

கடந்த வாரம், பிரிமிங்காவில் நடந்த உலக விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் ஆஸ்திரியாலியவை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றதன் மூலம் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது.

இந்திய பெண்கள் பறவையற்றோர் கிரிக்கெட் அணி உலக விளையாட்டு போட்டியில் தங்களது அற்புதமான ஆட்டத்தின் மூலம் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

இதனை குறித்து இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், “இவா்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இந்த அணியை ஏப்ரல் மாதத்தில் தான் உருவாக்கினோம், அதற்குள் இந்த அணி  நேபாளத்துக்குச் சென்றது. இந்த போட்டியில் நம்பிக்கையை அதிகளவில் அவா்கள் வைத்திருந்தனர். நான் அவர்களை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். இது உண்மையிலேப் பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது என்று நான் நினைக்கிறேன்.

மகளிர் பார்வையற்ற கிரிக்கெட் அணி இந்த போட்டியில் மேற்கொண்ட கடின உழைப்பை அங்கீகரிக்க இந்தியா கிரிக்கெட் அணி (பிசிசிஐ) நிதிஉதவி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த பெண்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஏன்னென்றால் கிரிக்கெட்டில் பார்வையற்ற பெண்கள் அணியின் ஆரம்பம் இது. இந்த வெற்றிக்கு, பிரதமர் மோடி, குடியரசு தலைவர்,  குடியரசுத் துணைத் தலைவர் அனைவரும் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஆதரவு எப்போதும் அவர்களை ஊக்குவிக்கும், இது பார்வையற்ற பெண்களை மட்டும் அல்ல இந்தியாவின் முழு பெண்களையும் நிச்சயம் ஊக்குவிக்கும். இந்த வெற்றி மிகவும் நேர்மறையான செய்தியை அனுப்பும் மேலும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்பை பிசிசிஐ அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 20 ஓவர்களில் 114/8 என்று கட்டுப்படுத்தியது, பின்னர் நான்காவது ஓவரில் மழை பெய்ததால் 42 என்ற திருத்தப்பட்ட இலக்கை துரத்தியது. கடந்த வாரம் ஐபிஎஸ்எ உலக விளையாட்டுகளில் பார்வையற்ற கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது. உலக விளையாட்டு போட்டிகளில் இது முதல் இறுதிப்போட்டியாகும், மேலும் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டியில் வென்றது.

Tags: Cricketwomens cricket
Share
Tweet
SendShare
Previous Post

விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து – இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies