இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 
Jul 29, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ்,  ஐபிஎஸ்எ உலக விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி தங்கப்பதக்கம் வென்றது பாராட்டுக்குரியது, இது இந்தியாவில் இருந்து பல பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று கூறினார்.

கடந்த வாரம், பிரிமிங்காவில் நடந்த உலக விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் ஆஸ்திரியாலியவை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றதன் மூலம் இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது.

இந்திய பெண்கள் பறவையற்றோர் கிரிக்கெட் அணி உலக விளையாட்டு போட்டியில் தங்களது அற்புதமான ஆட்டத்தின் மூலம் அனைவரது மனதையும் வென்றுள்ளது.

இதனை குறித்து இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், “இவா்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இந்த அணியை ஏப்ரல் மாதத்தில் தான் உருவாக்கினோம், அதற்குள் இந்த அணி  நேபாளத்துக்குச் சென்றது. இந்த போட்டியில் நம்பிக்கையை அதிகளவில் அவா்கள் வைத்திருந்தனர். நான் அவர்களை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். இது உண்மையிலேப் பாராட்டுக்குரியது மற்றும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது என்று நான் நினைக்கிறேன்.

மகளிர் பார்வையற்ற கிரிக்கெட் அணி இந்த போட்டியில் மேற்கொண்ட கடின உழைப்பை அங்கீகரிக்க இந்தியா கிரிக்கெட் அணி (பிசிசிஐ) நிதிஉதவி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த பெண்கள் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஏன்னென்றால் கிரிக்கெட்டில் பார்வையற்ற பெண்கள் அணியின் ஆரம்பம் இது. இந்த வெற்றிக்கு, பிரதமர் மோடி, குடியரசு தலைவர்,  குடியரசுத் துணைத் தலைவர் அனைவரும் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஆதரவு எப்போதும் அவர்களை ஊக்குவிக்கும், இது பார்வையற்ற பெண்களை மட்டும் அல்ல இந்தியாவின் முழு பெண்களையும் நிச்சயம் ஊக்குவிக்கும். இந்த வெற்றி மிகவும் நேர்மறையான செய்தியை அனுப்பும் மேலும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்பை பிசிசிஐ அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 20 ஓவர்களில் 114/8 என்று கட்டுப்படுத்தியது, பின்னர் நான்காவது ஓவரில் மழை பெய்ததால் 42 என்ற திருத்தப்பட்ட இலக்கை துரத்தியது. கடந்த வாரம் ஐபிஎஸ்எ உலக விளையாட்டுகளில் பார்வையற்ற கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது. உலக விளையாட்டு போட்டிகளில் இது முதல் இறுதிப்போட்டியாகும், மேலும் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டியில் வென்றது.

Tags: womens cricketCricket
ShareTweetSendShare
Previous Post

விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து – இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies