தங்கம் கிடைக்காமல் போனது வருத்தம்தான்!-பிரக்ஞானந்தா!
Oct 16, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் கிடைக்காமல் போனது வருத்தம்தான்!-பிரக்ஞானந்தா!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எந்தப் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் நமது சிறந்த பங்களிப்பை தர வேண்டும், செஸ் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.

FIDE 10வது சதுரங்க உலகக் கோப்பையில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்த ஆட்டத்தின் இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். செஸ் போட்டிககளை முடித்துவிட்டு பிரக்ஞானந்தா இன்று சென்னைக்கு திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “தமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை, உலககோப்பை என்பது மிகவும் முக்கியமான தொடர் அதிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முதலில் கான்டிடேட் தொடரில் விளையாட வேண்டும். அதில் தேர்வானதே தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதல் சுற்றிலே தலைசிறந்த வீரர்களை தாம் எதிர்கொள்ள இருந்ததால் எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இந்த தொடரில் இல்லை. சவால்களை சந்திக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதுணையோடு இருந்தேன். அதற்கு ஏற்றார் போல் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். தங்கம் கிடைக்காமல் போனது சிறிது வருத்தமாக இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அடுத்தடுத்து நிறைய செஸ் போட்டிகள் வர இருப்பதால் அதற்கான பயிற்சிகளை தொடங்க வேண்டும். எந்தப் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் நமது சிறந்த பங்களிப்பை தர வேண்டும். மேலும் செஸ் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை பாராட்டி இருப்பதும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: Pragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

அத்துமீறிய சீனா!.. விரட்டியடித்த தைவான்!

Next Post

சந்திரயான்-3 உலகத்துக்கே உத்வேகம்!

Related News

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!

4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies