சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!
Aug 19, 2025, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 08:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

சட்ட விரோத ஏற்றுமதியைத் தடுக்கவும், உள்நாட்டு விலையை சரிபார்ப்பதற்கும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு கடந்த ஜூலை 20-ம் தேதி தடை விதித்தது. இதில், ஒரு சில வகைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், நடப்பு ஆண்டில் அரிசி ஏற்றுமதி அதிகமாக இருப்பதை மத்திய அரசு கவனித்து வருகிறது. மேலும், ஏற்றுமதியை குறைக்கும் வகையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் 20 சதவிகிதம் வரியையும் மத்திய அரசு விதித்தது.

இந்த நிலையில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவும் சிங்கப்பூரும் மிக நெருக்கமான மூலோபாய கூட்டாண்மையில் உள்ளது. பொருளாதார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்பைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அரிசி ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கத் இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முறையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்

Tags: singaporeIndia
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Next Post

லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies